குட்டி கவிதைகள்
Thursday, April 7, 2011
அம்மா
அகவை ஐந்து என்றால்
அழும்முன்பே அள்ளி அனைத்திருப்பாள்
சம வயது என்பதால்
சத்தம் கேட்டும்
சகித்துக் கொண்டாயோ !
அம்மா ...
ஊர் உளறல் என்றாலும்
என் உயிர் உள்ள வரை
நீதான் என்
அம்மா ...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)