Thursday, April 7, 2011

அம்மா

அகவை ஐந்து என்றால் 
அழும்முன்பே  அள்ளி  அனைத்திருப்பாள்
சம வயது என்பதால் 
சத்தம் கேட்டும்
சகித்துக் கொண்டாயோ !
அம்மா ...
ஊர்  உளறல்  என்றாலும் 
என் உயிர்  உள்ள வரை 
நீதான்  என்  அம்மா ...